Sunday, March 30, 2008
அதிசியம்
நீ
என்
விழியில்
விழுந்த
ஒருநிமிடம்
இமைக்க மறந்தது
உண்மை.
ஆனால்
மறுநிமிடமே
நீ
என்
இதயத்தில்
இடம் பெயர்ந்தது
விந்தையுலும்
விந்தையடி பெண்ணே.
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம்
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்