Saturday, April 9, 2011
நில் ஆ !
நெருங்கி வந்தது நிலவு
நேரமில்லையாம் பூமிக்கு...
நின்று, புன்னகைக்குக் கூட !
(இரமேசு அவர்களின் ஆங்கிலக் கவிதையின் தாக்கம்)
Sunday, April 3, 2011
பாமாலை - 1
பாவாலே பரம்பொருளைப் போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு.தன்னுடைய இனிக்கும் குரலால் இறைவனைப் பாடி நம்மையெல்லாம் இறையென்னும் இசை இன்பவெள்ளத்தில் முழ்க வைத்த அன்புத் தாத்தாவிற்கு கோடான கோடி நன்றிகள்.
பாடல்:ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்
வெண்பா:வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்
இராகம்:யதுகுல காம்போதி
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:பனிபோல் விலக்கிடும் பாவங்க ளெல்லாம்
வெண்பா:திகழ்
இராகம்:தேஷ்
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
வெண்பா:திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்
இராகம்:அடாணா
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
வெண்பா:திகழ்
இராகம்:செஞ்சுருட்டி
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்
வெண்பா:வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்
இராகம்:யதுகுல காம்போதி
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:பனிபோல் விலக்கிடும் பாவங்க ளெல்லாம்
வெண்பா:திகழ்
இராகம்:தேஷ்
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
வெண்பா:திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்
இராகம்:அடாணா
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
பாடல்:தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
வெண்பா:திகழ்
இராகம்:செஞ்சுருட்டி
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்
Labels:
சுப்பு தாத்தா,
வெண்பா
Subscribe to:
Posts (Atom)
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்