Saturday, April 9, 2011
நில் ஆ !
நெருங்கி வந்தது நிலவு
நேரமில்லையாம் பூமிக்கு...
நின்று, புன்னகைக்குக் கூட !
(இரமேசு அவர்களின் ஆங்கிலக் கவிதையின் தாக்கம்)
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
அன்பால் அகிலத்தைச் செழிக்க வைப்போம்
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்