Wednesday, May 27, 2009
படமும் பாதிப்பும் - 27/05/2009
படம் பார்த்து கவிதை
(Thanks - SanjaiGandhi )
கதம்ப மாலை ஆகிறது
ஞாயிறு காலை
கணவன்
தாரம்
மற்றும்
பசங்கள் சேர்ந்தயுடன்.
.....................................................................................................
உண்ணும்
உறங்கும்
விடுதிகளாய் இல்லங்கள்
வார நாட்களில் ...................
ஞாயிறு வந்துவிட்டால்
வீடுகளில் எல்லாம்
விழாக்கோலம்
குடும்பத்தின
குதூகலத்தில்.......................
Labels:
இல்லம்,
கவிதை,
குடும்பத்தினம்,
ஞாயிறு,
படமும் பாதிப்பும்,
வீடு
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்