உள்ளத்திலும், உணர்விலும், உயிரிலும்
வாழும் தெய்வங்களுக்கு
என்னுடைய வீர வணக்கங்கள்
***************************************
ஆயிரம் இரவுகள் கடக்கின்றன
ஒரு விடியலுக்காய்
ஆயிரம் இரவுகள் கடக்கின்றன
உதயங்களின் வருகைக்காய்
கரு மேகங்களின் விலகலுக்காய்
ஆயிரம் கண்கள் காத்துள்ளன
ஒரு விடியலுக்காய்
*******************************
********* சிவரமணி அவர்களின் வரிகள் ************
( மறுமொழி மறுக்கப்பட்ட இடுகை )