Tuesday, November 11, 2008
மாதங்கி அவர்களின் கவிதைகள் - 1 (நாளை பிறந்து இன்று வந்தவள் )
இந்தக்கவிதை
வாசிக்கும் பொழுது, நான்
வசிக்கும் தேசத்தின்
வாசம் தான்
வீசுகின்றது.
தீவு விரைவுச் சாலையில்
வண்டிகள்
வழுக்கிக்கொண்டு
சொல்லும்
இந்தத் தீவு விரைவுச்சாலை நெடுகிலும்
சிந்தியிருப்பவை
உதிரா இலைகளைக் கொண்ட
சாலையோர மரங்களின்
நிழல்கள் மட்டுமே
Labels:
மாதங்கி அவர்களின் கவிதைகள்
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
