Tuesday, April 15, 2008
நேபால்
அன்று
மன்னராட்சி
இன்று
மாவோயிஸ்டு ஆட்சி
மக்கள்
மனங்களில்
மகிழ்ச்சி பிறக்கட்டும்.
ஆயுதங்கள் அற்ற
ஆட்சிக்கவிழ்ப்பு அற்ற
அமைதியான வாழ்க்கை
அமையட்டும்.
prajavani.net
Labels:
கருத்துப்படம்,
கவிதை,
நேபால்
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்